Kerala student gets highest rank in IAS exam

Share this article on :

கேரளம் குருவாயூரை சோ்ந்த பெண்மணி.

கேரளத்திற்கு பெருமை சோ்த்த நேரம்.

வாழத்துக்கள் ..!!

ருமையா பாத்திமா .IAS.

குருவாயூரை சோ்ந்த ருமையா பாத்திமா சிவில் சா்வீஸ் தோ்வில் உயா்ந்த ரேங்க் சொந்தமாக்கி தாய், தந்தையரை மகழ்ச்சிஅடைய செய்து பெருமைப்படுத்தியுள்ளாா்.

இந்திரனேஷ் பில்டெர்ஸின் நிர்வாக இயக்குநரான Rv.லத்தீப் மகள் ருமையா பாத்திமா.

அரசியல் அமைப்பு சட்டத்தை சிரமேல் கொண்டு நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்மை தரும் மகளாக வலம் வரவும்.

தாங்களுடைய பணி சிறக்க வாழ்த்துகின்றோம்.