Success story of a NEET student from Kerala

Share this article on :

அதிகாலை எழுந்து தஹஜ்ஜத் தொழுதுட்டு பாடங்கள் படிப்பேன். சோசியல் மீடியாவில் பொழுது போக்காமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினேன்.. மருத்துவ நுழைவு தேர்வுகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானபோது கேரள மாநிலத்தில் முதல் ராங்க் பெற்று தேர்ச்சி பெற்ற ஆயிஷாவின் வார்த்தைகள்.. கொய்லாண்டியை சேர்ந்த ஆயிஷா, அகில இந்திய அளவில் ஓபிசி பிரிவில் இரண்டாம் ரேங்க் பெற்றுள்ளார்.. வாழ்த்துக்கள் மகளே!!